கழிவுநீர் கால்வாயை தூர்வாருவார்களா?

Update: 2023-10-01 17:31 GMT

அரக்கோணம் ஹவுசிங் போர்டில் புதிதாக அமைக்கப்பட்ட நகராட்சி பூங்கா முன்பு சுற்றுச் சுவரையொட்டி உள்ள கால்வாயில் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி உள்ளது. மேலும் அந்த இடத்தின் அருகே குப்பைகளும் கொட்டப்படுகிறது. தேங்கிய கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. எனவே நகராட்சி அலுவலர்கள் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தினேஷ் கார்த்திக், அரக்கோணம்.

மேலும் செய்திகள்