கழிவுநீர் கால்வாய் சரி செய்யப்படுமா?

Update: 2023-03-22 15:54 GMT

வேலூர் மாநகராட்சி சேண்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் பல மாதங்களாக கழிவுநீர் கால்வாய் உடைந்துள்ளது. வாகனங்களில் செல்வோர் தவறி விழும் அபாயம் உள்ளது. பள்ளி சிறுவர்கள் தடுமாறி விழுந்து விடுகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயை சரி செய்யுமா?

-பன்னீர்செல்வம், சேண்பாக்கம். 

மேலும் செய்திகள்