கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2024-01-07 17:39 GMT

திருப்பத்தூர் திருமால் நகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் சரியாக தூர்வாரப்படாததால் கழிவு நீர் நிரம்பி சாலைகளில் செல்கிறது. இதனால் அந்தப் பகுதி பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நிஷாந்த், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்