கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2023-11-19 17:01 GMT

திருப்பத்தூர் அருகே பொம்மிக்குப்பம் காலனியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. கால்வாயில் மண், குப்பைகள் குவிந்து சாலை மட்டத்துக்கு உயர்ந்து விட்டது. இதனால் மழைப் பெய்யும்போது கழிவுநீரும், மழைநீரும் சேர்ந்து சாலையில் வழிந்தோடுகிறது. கழிவுநீர் கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பாலன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்