திருப்பத்தூர் நகராட்சி 34-வது வார்டு பெரியார் நகரில் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஸ்டீபன் ராஜ், திருப்பத்தூர்.