கால்வாய் தடுப்பு அமைக்கப்படுமா?

Update: 2022-12-11 10:25 GMT

காட்பாடி கழிஞ்சூர் ஏரி அருகே பெரிய அளவில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாய் ஓரம் வீடுகள் கட்டி பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கால்வாயின் ஒரு சில பகுதியில் தடுப்புச்சுவர் இல்லாததால் வீடுகள் முன்பு கழிவுநீர் செல்லும் அவலம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாய் ஓரம் கழிவுநீர் செல்லாமல் இருக்க கான்கிரீட் தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாலன், வேலூர்.

மேலும் செய்திகள்