தோட்டமாக மாறிய கழிவுநீர்

Update: 2023-12-24 17:17 GMT

வேலூர் அண்ணா சாலை அருகே பழைய மீன் மார்க்கெட் முன்பு பல நாட்களாக கழிவுநீர் தேங்கி உள்ளது. தேங்கும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீரில் செடிகள் வளர்ந்து தோட்டமாக காட்சியளிக்கிறது. கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாதவன், வேலூர்.

மேலும் செய்திகள்