கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2023-07-19 16:47 GMT

ஆரணிைய அடுத்த சேவூர் புதிய காலனி, ராட்டினமங்கலம் காலனி இணைப்பு பகுதியில் கால்வாயை தூர்வாராததால் கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடுகிறது. இதுகுறித்து 2 ஊராட்சி நிர்வாகமும் இணைந்து கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜமாணிக்கம், சேவூர். 

மேலும் செய்திகள்