கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2023-05-21 13:27 GMT

நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள ராமகிருஷ்ண மடம் எதிரே கழிவுநீர் தேங்கி உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. இரவில் அப்பகுதியில் கொசு தொல்லையும் அதிகமாக உள்ளது. நாட்டறம்பள்ளி பேரூராட்சி நிர்வாகம் கால்வாயை தூர்வாரி கழிவுநீரை வடிய வைக்க வேண்டும்.

-கமலநாதன், நாட்டறம்பள்ளி.

மேலும் செய்திகள்