கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2023-05-21 13:08 GMT

குடியாத்தம் நகராட்சி 27-வது வார்டு நெல்லூர்பேட்டை சன்னதி தோப்புத்தெருவில் கழிவுநீர் செல்லாமல் கால்வாயில் தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. உடனடியாக கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவசங்கரி, குடியாத்தம்.

மேலும் செய்திகள்