கழிவுநீரால் பக்தர்கள் அவதி

Update: 2026-06-28 16:38 GMT
திருச்செந்தூர் சன்னதி தெருவில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியே பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த வழியாக கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். இதனை சரி செய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்