தேங்கும் கழிவுநீரால் மக்கள் அவதி

Update: 2026-06-28 16:01 GMT

ஓசூர்-ஆவலப்பள்ளி சாலை ஸ்ரீசாய் நகர் என்ற குடியிருப்பு பகுதியில் 50 வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதியில் இந்திரா நகர், சாமுண்டி நகர் ஆகிய பகுதிகளில் இருந்து கழிவுநீர் புகுந்து தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. கொசுக்கள் உற்பத்தியாவதால் இப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே குடியிருப்புகளுக்குள் கழிவுநீர் புகுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்