கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2023-02-26 16:25 GMT

குடியாத்தம் நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள கழிவுநீர் கால்வாயில் ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் கொட்டப்படுகின்றன. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் கால்வாயில் தேங்கி உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. கால்வாயில் கழிவுநீர் தேங்காமல் இருக்க தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும்.

-கல்யாணசுந்தரம், குடியாத்தம்.

மேலும் செய்திகள்