கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2022-09-10 12:34 GMT

வந்தவாசிைய அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தில் ஆரணி ரோட்டில் அரசு நடுநிலைப்பள்ளி அருகில் கால்வாயில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகள் தேங்கி கழிவுநீர் செல்ல வழியில்லாமல் உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாைய தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சண்முகம் அம்மையப்பட்டு.

மேலும் செய்திகள்