திருப்பத்தூர் அருகே பெருமாப்பட்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் சாலையில் செல்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே பெருமாப்பட்டு கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அண்ணாமலை, பெருமாப்பட்டு.