கழிவுநீர் கால்வாய் சேதம்

Update: 2023-02-12 16:09 GMT

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பாண்டியன் வீதி 3-ல் உள்ள கழிவுநீர் கால்வாய் சேதமாகி பல மாதங்கள் ஆகிறது. அங்குள்ள அம்மா உணவகத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்கி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கழிவுநீரை மிதித்துக்கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சேதம் அடைந்த கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும்.

-ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு.  

மேலும் செய்திகள்