குடியிருப்பு அருகில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-06-28 13:03 GMT

ஆரணிைய அடுத்த பையூர் எம்.ஜி.ஆர். நகர் அண்ணா நகர் பகுதி அருகில் மில்லர்ஸ் ரோட்டில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு அருகில் கழிவுநீர் தேங்குகிறது. இது சம்பந்தமாக ஆரணி வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார், ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் அப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகமாவது நடவடிக்கை எடுக்குமா?

-சரவணன், பையூர். 

மேலும் செய்திகள்