சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-11-20 12:48 GMT

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு புத்துக்கோவில் பஸ் நிறுத்தம் அருகே பழைய பெட்ரோல் நிலையம் எதிரில் குடியாத்தம் சாலையில் சிறிது பள்ளமாக உள்ளதால், அங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும், மழைநீரும் அந்தப் பள்ளத்தில் ஓடி தேங்கி குட்டைபோல் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு.

மேலும் செய்திகள்