ரோட்டில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-10-05 12:18 GMT

வேலூரை அடுத்த ரங்காபுரம் பஸ் நிலையம் அருகில் செங்காநத்தம் செல்லும் வழியில் கழிவுநீர் ரோட்டில் தேங்கி உள்ளது. மேலும் ரோடும் சேதம் அடைந்துள்ளது. வாகனங்களில் செல்வோர் விழுந்து எழும் அவலம் நடக்கிறது. மேற்கண்ட பிரச்சினையை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அருண்குமார், ரங்காபுரம்

மேலும் செய்திகள்