ஏரியில் கழிவுநீர் கலக்கும் அவலம்

Update: 2023-04-09 11:37 GMT

சோளிங்கர்-திருத்தணி சாலையில் அமைந்துள்ள ஒரு சாயத்தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அங்குள்ள ஏரி மதகு பகுதியில் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், சோளிங்கர்.

மேலும் செய்திகள்