கால்வாய்களில் கழிவுநீர் தேங்கும் அவலம்

Update: 2024-06-30 20:03 GMT

வாலாஜாவை அடுத்த புலித்தாங்கல் கிராமம் அருகே கடந்த சில மாதங்களாக தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வந்தது. இதனால் கழிவுநீர் கால்வாய் முழுவதும் மூடப்பட்டது. அந்தக் கிராமத்துக்கு உட்பட்ட புதுத்தெரு, சந்து தெரு ஆகிய தெருக்களில் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி உள்ளது. கழிவுநீர் கால்வாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கஜேந்திரன், வாலாஜா. 

மேலும் செய்திகள்