சாலையில் வழிந்தோடும் காழிவுநீர்

Update: 2022-11-23 12:13 GMT

வந்தவாசி தேரடி பஸ் நிறுத்தம் அருகில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் கழிவுநீரை மிதித்து கடந்து செல்லும் அவலம் உள்ளது. கழிவுநீரை அகற்றி சுத்தம் செய்து அங்குள்ள கால்வாயை தூர்வார வேண்டும்.

-கந்தன், வந்தசாசி. 

மேலும் செய்திகள்