கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

Update: 2024-01-21 16:29 GMT

திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது அல்லிக்கொண்டாபட்டு கிராமம். இங்குள்ள தேவாலயத்துக்கு செல்லும் வழியில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. தேங்கும் கழிவுநீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவராமன், அல்லிக்கொண்டாபட்டு கிராமம்.

மேலும் செய்திகள்