சாலையில் வழிந்தோடும் கழிவு நீர்

Update: 2025-07-20 11:23 GMT

திருப்பூர்-ராயபுரம் மேற்கு வீதி செல்லும் வழியில் சாக்கடை கழிவு நீர் நிரம்பி சாலையில் செல்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, கொசு தொல்லையும் அதிகரித்து விட்டது. எனவே கழிவு நீர் சாலையில் போகாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்