மதுரை தெற்கு காமராஜபுரம் பகவத்சிங் தெருவில் கடந்த ஒருவாரமாக பாதாள சாக்கடை நீர் நிரம்பி தெரு முழுவதும் ஓடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து ந்டவடிக்கை எடுப்பார்களா?

மதுரை தெற்கு காமராஜபுரம் பகவத்சிங் தெருவில் கடந்த ஒருவாரமாக பாதாள சாக்கடை நீர் நிரம்பி தெரு முழுவதும் ஓடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து ந்டவடிக்கை எடுப்பார்களா?