சுகாதார சீர்கேடு

Update: 2026-02-22 13:27 GMT

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே அனுமந்தபுரம் கிராமத்தில் பல மாதங்களாக கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யப்படவில்லை. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை. இதற்கு எப்போது தான் தீர்வு கிடைக்குமோ? என்று பொதுமக்கள் எதிபார்த்து உள்ளனர்.

மேலும் செய்திகள்