சுப்புராயலு நகர் 23-வது வார்டு தனியார் லாட்ஜ் அருகே கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, பல்வேறு தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் சுகாதார சீ்ர்கேடு ஏற்படுவதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடடிக்கை எடுக்க வேண்டும்.