பூரணாங்குப்பம் பெரிய மந்தை திடலில் இருக்கும் கழிவுநீர் வாய்க்கால் சேதம் அடைந்து கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பூரணாங்குப்பம் பெரிய மந்தை திடலில் இருக்கும் கழிவுநீர் வாய்க்கால் சேதம் அடைந்து கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.