நோய் பரவும் அபாயம்

Update: 2025-05-18 12:10 GMT

கோவை மாநகராட்சி 27-வது வார்டு பீளமேடு கனகுபிள்ளை வீதியில் மழைநீரோடு கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்து வருகிறது. இதனால் மழை பெய்யும் காலங்களில் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். அங்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் உரிய தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்