தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2025-04-06 10:05 GMT

திருப்பூரில் இருந்து பி.என்.பாளையம் செல்லும் சாலையில் பவானி நகர் கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் அடைத்துள்ளதால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கியுள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி கழிவுநீர் கால்வாயை தூர்வாரி பின்னர் குப்பைகளை அள்ளிச்செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.



மேலும் செய்திகள்