உடுமலை நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தில் ஆங்காங்கே ஆள் இறங்கு குழிகள் கட்டப்பட்டது. அவை குறிப்பிட்ட இடைவெளியில் சேதம் அடைந்து வருகிறது. எனவே தரமான தொட்டிகளை கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தில் ஆங்காங்கே ஆள் இறங்கு குழிகள் கட்டப்பட்டது. அவை குறிப்பிட்ட இடைவெளியில் சேதம் அடைந்து வருகிறது. எனவே தரமான தொட்டிகளை கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.