சுகாதார சீர்கேடு

Update: 2024-02-04 18:11 GMT

சேலம் மாநகராட்சியின் பல்ேவறு இடங்களில் சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளன. இதனால் சாக்கடை கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா உள்பட பல்வேறு நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே தூர்வாரப்பட்ட சாக்கடை கால்வாய், சாக்கடை கழிவுகளில் கொசு மருந்து அடிக்க வேண்டும்.

-வேலாயுதம், சேலம்.

மேலும் செய்திகள்