நோய் பரவும் அபாயம்

Update: 2023-10-22 15:46 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சோலையப்ப செட்டிதெருவில் சாக்கடை கால்வாய் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாததால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இந்த சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சந்தோஷ், பாலக்கோடு.

மேலும் செய்திகள்