ஆமைவேகத்தில் சாக்கடை கால்வாய் பணி

Update: 2023-10-22 15:46 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி 4 ரோடு மைய பகுதியில் சுமார் ஒரு ஆண்டுக்கும் மேலாக கழிவுநீர் கால்வாய் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்துகள ஏற்படும் அபாயமும் உள்ளது. இந்த சாக்கடை கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-அரவிந்தன், மாரண்டஅள்ளி.

மேலும் செய்திகள்