தேங்கும் நீரில் கொசு உற்பத்தி

Update: 2024-05-19 16:53 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு செல்லும் சாலையோரம் தண்ணீர் தேங்கி பாசி பிடித்து அசுத்தமாக உள்ளது. தேங்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கணேசன், ராணிப்பேட்டை.

மேலும் செய்திகள்