கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2023-10-29 17:34 GMT

வாலாஜாவை அடுத்த வி.சி.மோட்டூர் ஊராட்சி 4-வது வார்டு எம்.பி.டி.ரோட்டுத் தெருவில் பழுதடைந்த சிறுபாலம் உள்ளது. பாலத்தின் கீழே செல்லும் கழிவுநீர் கால்வாயை 2 ஆண்டுகளாக தூர்வாரவில்லை. இதனால் அங்கு கழிவுநீர் குளம்போல் தோங்குகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்.

-மு.மணி, வி.சி.மோட்டூர். 

மேலும் செய்திகள்