கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2022-09-24 11:40 GMT

குடியாத்தம் அரசு மருத்துவமனை எதிேர கழிவுநீா் கால்வாய் உள்ளது. அதில் பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகள் ஏராளமாக கிடக்கின்றன. இதனால் கழிவுநீர் கால்வாய் சரியாக ஓடவில்லை. தேங்கி கிடப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோபால்சாமி, குடியாத்தம். 

மேலும் செய்திகள்