கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்

Update: 2023-12-17 17:12 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ப.முத்தம்பட்டியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அங்கிருந்து திருப்பத்தூருக்கு செல்லும் சாலையில் முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் செல்கிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்தப் பகுதிக்கு முறையான கழிவுநீர் கால்வாய் அமைத்துத் தர வேண்டும்.

-வேண்டாமணி, திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்