பேரணாம்பட்டு 20-வது வார்டு பகுதியில் பாக்கர் உசேன் வீதியில் கழிவுநீர் கால்வாய் ஒரு ஆண்டாக தூர்வாரப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயை தூர் வார வேண்டும்.
பேரணாம்பட்டு 20-வது வார்டு பகுதியில் பாக்கர் உசேன் வீதியில் கழிவுநீர் கால்வாய் ஒரு ஆண்டாக தூர்வாரப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயை தூர் வார வேண்டும்.