சேதமான கழிவுநீர் கால்வாய்

Update: 2023-01-29 14:28 GMT

கண்ணமங்கலம் பெருமாள்கோவில் தெருவில் பள்ளிக்கூட பஸ் உரசி கழிவுநீர் கால்வாய் சேதம் அடைந்தது. இதனால் கழிவுநீர் கால்வாய் சுவர் இடிந்து விழுந்ததால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. சேதமான கால்வாயை சரி செய்ய வேண்டும். குறுகலான தெருக்களில் பள்ளிக்கூட பஸ் வருவதை தவிர்த்து, மெயின்ரோடு பகுதியில் நிறுத்தி மாணவ-மாணவிகளை ஏற்றிச் செல்ல வேண்டும்.

-கண்ணன், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்