ஆக்கிரமிப்பால் காணாமல்போன கால்வாய்கள்

Update: 2024-06-02 19:54 GMT

வாலாஜா நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் பல்வேறு தெருக்களில் சாக்கடை கால்வாய்கள் தூர்ந்துபோய் காணாமல் போய் விட்டன. ஒருசில இடங்களில் திட்டமிட்டு கால்வாய்கள் ஆக்கிரமித்து மூடப்பட்டு விட்டன. இதனால் பல இடங்களில் கழிவுநீர் தெருவிலும், சாலையிலும் ஓடுகிறது. ஆக்கிரமிக்கப்பட்ட கால்வாய்களை கண்டறிந்து மீட்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-இளங்கோவன், வாலாஜா.

மேலும் செய்திகள்