கால்வாய் வசதி தேவை

Update: 2022-09-16 13:24 GMT

வேலூர் மாநகராட்சியாக அறிவித்து 15 ஆண்டுகள் ஆகிறது. பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் அமைக்காமல் தெருக்கள் பல உள்ளன. அதேபோல் மாநகராட்சி மண்டலம் 1-ல் வார்டு எண்: 1-ல் ராஜீவ்காந்தி நகர் 3-வது தெருவில் பல ஆண்டுகள் ஆகியும் கழிவுநீர் கால்வாய் கட்டப்படாமல் உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பி.துரை, கல்புதூர். 

மேலும் செய்திகள்