கால்வாய் வசதி

Update: 2023-01-01 17:49 GMT

ஜோலார்பேட்டை ஒன்றியம் காவேரிப்பட்டு கிராம காலனியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள தெருவில் மழைநீர் தேங்குகிறது. தேங்கிய நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எங்கள் பகுதியில் கால்வாய் வசதி கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், காவேரிப்பட்டு.

மேலும் செய்திகள்