பராமரிப்பில்லாத சுகாதார வளாகம்

Update: 2024-01-14 17:16 GMT

கீழ்பென்னாத்தூரில் திருவண்ணாமலை செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த சுகாதார வளாகத்தை முறையாக பராமரிக்காததால் துர்நாற்றம் வீசுகிறது. அங்கு மழைப் பெய்யும்போது சேறும், சகதியுமாக ஆகி விடுகிறது. பேரூராட்சி நிர்வாகம் சுகாதார வளாகத்தை பராமரிக்க வேண்டும். அங்கு மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கே.சுந்தரராஜன், கீழ்பென்னாத்தூர்.

மேலும் செய்திகள்