கழிவுநீர் தேங்கும் இடமாக மாறிய சாலை

Update: 2022-10-01 11:53 GMT

ஆரணி வி.ஏ.கே.நகர் அருகில் உள்ள தேனருவி நகரில் பொதுத் தெருவாக விடப்பட்ட பகுதியில் தற்போது அப்பகுதி பொதுமக்கள் கழிவுநீர் தேங்கும் இடமாக மாற்றி, சாலையை மறைத்துள்ளனர். நகராட்சி நிர்வாகம் முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

-அஜித், ஆரணி. 

மேலும் செய்திகள்