கால்வாய் மேலே சிமெண்டு சிலாப் போட வேண்டும்

Update: 2024-03-10 17:41 GMT

திருப்பத்தூரை அடுத்த ஆதியூரில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே பயணிகள் நிழற்கூடம் உள்ளது. அதன் முன்னால் கழிவுநீர் கால்வாய் உள்ளது. கழிவுநீர் கால்வாய்க்கு மேலே சிமெண்டு சிலாப் இல்லாமல் திறந்த வெளியில் உள்ளது. பயணிகள் அதை தாண்டி சென்று பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். கழிவுநீர் கால்வாய் மேலே சிமெண்டு சிலாப் போட்டு மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தனபதி, ஆதியூர்.

மேலும் செய்திகள்