திறந்த நிலையில் வாய்க்கால்.

Update: 2022-08-17 14:32 GMT


கூத்தாநல்லூர் தாலுகா, மரக்கடையில் அங்கன்வாடி குழந்தைகள் மையம் உள்ளது. இந்த குழந்தைகள் மைய கட்டிடத்தையொட்டி கழிவு நீர் வாய்க்கால் திறந்த நிலையில் உள்ளது. . இதனால், கழிவு நீர் வாய்க்காலில் சிறு குழந்தைகள் தவறி விழுந்து விபரீதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து திறந்த நிலையில் உள்ள கழிவு நீர் வாய்க்காலை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொது மக்கள், , கூத்தாநல்லூர்.

மேலும் செய்திகள்