மேம்பாலத்தில் மழைநீர் கசிவு

Update: 2022-08-02 09:16 GMT

மார்த்தாண்டம் மேம்பாலத்தின் அடிப்பகுதியில் மழைநீர் வடிந்து செல்வதற்காக பிளாஸ்டிக் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த குழாய்கள் பல இடங்களில் சேதமடைந்து மழைகாலங்களில் கசிவு ஏற்பட்டு அதிக அளவில் தண்ணீர் சாலையில் கொட்டுகிறது. இதனால், வாகனங்களில் செல்கிறவர்களும், பாதசாரிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு மழைநீர் வடிகால் குழாய்களை பராமரித்து மாற்று குழாய்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஜஸ்டின், மார்த்தாண்டம்

மேலும் செய்திகள்