அணைக்கட்டு தாலுகா பொய்கை ஊராட்சிக்கு உட்பட்ட சர்வீஸ் சாலையில் மழைநீர் கால்வாய் மூடி போடாததால் ஆபத்தான முறையில் காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவிகள், பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன் கால்வாய்க்கு சிமெண்டு சிலாப் மூடி போட வேண்டும்.
-ச.பிரவீன், சமூக ஆர்வலர், பொய்கை.