பொதுகழிவறை பராமரிக்கப்படுமா?

Update: 2023-09-06 12:46 GMT


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் துவரங்குறிச்சி ஊராட்சியில் முக்கூடு சாலை மீன் மார்க்கெட் அருகில் பொது கழிப்பிடம் செயல்பட்டு வந்தது. அது தற்போது பொது போதிய பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பொதுகழிவறையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சை

மேலும் செய்திகள்